Let us Learn the meaning of the 15th stanza if Abirami Andhadhi "தண்ணளிக்கு என்றுமுன்னே ". Abirami Andhathi - Poem 15 - தண்ணளிக்கு என்றுமுன்னே தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் /அழியா முத்தி வீடுமன்றோ? பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. Last word of … [Read more...] about Abirami Andhadhi Meaning – தண்ணளிக்கு என்று
Abirami Andhadhi
Abirami Andhathi – Poem 14 – வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் – Meaning in English
Abirami Andhathi - Poem 14 - வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: Last word of Poem 13- வந்திப்பதே Abirami Andhadi - Poem 14 - வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் … [Read more...] about Abirami Andhathi – Poem 14 – வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் – Meaning in English
Abirami Anthathi – Poem 13 – பூத்தவளே புவனம் பதினான்கையும் – Meaning in English
Last word of Poem 12 - பூத்தவளே Abirami Andhadhi English Meaning Abirami Anthadi - Poem 13 - கண்ணியது உன்புகழ் - Meaning in English பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! Abirami Andhadi - Poem 13 - பூத்தவளே … [Read more...] about Abirami Anthathi – Poem 13 – பூத்தவளே புவனம் பதினான்கையும் – Meaning in English
Abirami Andhadi – Poem 12 – கண்ணியது உன்புகழ் – Meaning in English
Last word of Poem 11 - கண்ணியதே Abirami Andhadi - Poem 12 - கண்ணியது உன்புகழ் - Meaning in English கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. Abirami Andhadi - Poem 12 - கண்ணியது … [Read more...] about Abirami Andhadi – Poem 12 – கண்ணியது உன்புகழ் – Meaning in English
Abirami Andhadi – Poem 11 – ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், – Meanings and Lyrics in English
Abirami Andhadi - Poem 11 - ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், - Lyrics in Tamil 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே. Abirami Andhadi - Poem 11 - ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், - … [Read more...] about Abirami Andhadi – Poem 11 – ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், – Meanings and Lyrics in English
Abirami Andhadi – Poem 10 – நின்றும், இருந்தும், கிடந்தும் – Meanings and Lyrics in English
Poem 9 last word is "நிற்கவே" which is the first word of the poem 10 "நின்றும்"' Abirami Andhadi - Poem 10 - நின்றும், இருந்தும், கிடந்தும் lyrics in Tamil 10. மோட்ச சாதனம் பெற நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை; என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! Abirami … [Read more...] about Abirami Andhadi – Poem 10 – நின்றும், இருந்தும், கிடந்தும் – Meanings and Lyrics in English
Abirami Andhadi – Poem 9 – கருத்தன, எந்தை தன் கண்ணன – Meanings and Lyrics in English
Poem 8 last word is "கருத்தனவே" which is the first words of the poem 9 "கருத்தன" 9. அனைத்தும் வசமாக கருத்தன, எந்தை தன் கண்ணன, வண்ணக் கனகவெற்பில் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே. Abirami Andhadhi Poem 9 lyrics in English 9. Karuthana enthai than … [Read more...] about Abirami Andhadi – Poem 9 – கருத்தன, எந்தை தன் கண்ணன – Meanings and Lyrics in English








Recent Comments