Last word of Poem 12 - பூத்தவளே Abirami Andhadhi English Meaning Abirami Anthadi - Poem 13 - கண்ணியது உன்புகழ் - Meaning in English பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! Abirami Andhadi - Poem 13 - பூத்தவளே … [Read more...] about Abirami Anthathi – Poem 13 – பூத்தவளே புவனம் பதினான்கையும் – Meaning in English
Abirami Andhadhi
Abirami Andhadi – Poem 12 – கண்ணியது உன்புகழ் – Meaning in English
Last word of Poem 11 - கண்ணியதே Abirami Andhadi - Poem 12 - கண்ணியது உன்புகழ் - Meaning in English கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. Abirami Andhadi - Poem 12 - கண்ணியது … [Read more...] about Abirami Andhadi – Poem 12 – கண்ணியது உன்புகழ் – Meaning in English
Abirami Andhadi – Poem 11 – ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், – Meanings and Lyrics in English
Abirami Andhadi - Poem 11 - ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், - Lyrics in Tamil 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே. Abirami Andhadi - Poem 11 - ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், - … [Read more...] about Abirami Andhadi – Poem 11 – ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், – Meanings and Lyrics in English
Abirami Andhadi – Poem 10 – நின்றும், இருந்தும், கிடந்தும் – Meanings and Lyrics in English
Poem 9 last word is "நிற்கவே" which is the first word of the poem 10 "நின்றும்"' Abirami Andhadi - Poem 10 - நின்றும், இருந்தும், கிடந்தும் lyrics in Tamil 10. மோட்ச சாதனம் பெற நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை; என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! Abirami … [Read more...] about Abirami Andhadi – Poem 10 – நின்றும், இருந்தும், கிடந்தும் – Meanings and Lyrics in English
Abirami Andhadi – Poem 9 – கருத்தன, எந்தை தன் கண்ணன – Meanings and Lyrics in English
Poem 8 last word is "கருத்தனவே" which is the first words of the poem 9 "கருத்தன" 9. அனைத்தும் வசமாக கருத்தன, எந்தை தன் கண்ணன, வண்ணக் கனகவெற்பில் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே. Abirami Andhadhi Poem 9 lyrics in English 9. Karuthana enthai than … [Read more...] about Abirami Andhadi – Poem 9 – கருத்தன, எந்தை தன் கண்ணன – Meanings and Lyrics in English
Abirami Andhadi – Poem 8 – சுந்தரி! எந்தை துணைவி! – Meaning in English
Poem 7 last word is "சுந்தரியே" which is the first words of the poem 8 8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்கந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8. To shed off all the worldly pleasures and to uplift your … [Read more...] about Abirami Andhadi – Poem 8 – சுந்தரி! எந்தை துணைவி! – Meaning in English
Abirami Andhadi – Poem 7 – ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி – Meaning in English
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7. To get off all problems just mist would vanish at the rays of the sun Thadhiyuru Mathir Suzhalum en aavi Thalarviladhor Kadhiyurum vannam karudhu kandaai; … [Read more...] about Abirami Andhadi – Poem 7 – ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி – Meaning in English
Recent Comments